உள் நாட்டுப்போர், தீவிரவாதத்தால் பாதித்துள்ள நாடுகளில் ஐ.நா சபை சார்பில் சர்வதேச படையின் அமைதிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளறனர்.இந்த வகையில் சூடான் தெற்கு பகுதியில்...
Read moreஇஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களுக்கு டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றவுடன்...
Read moreபாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்ல் அரசு உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் யூசப் சலீம். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர்.இவர் சிவில் நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி...
Read moreசிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையத்தை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்கு தலில் ஈடுபட்டதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தாக்குதலில் எந்தவித...
Read moreதபால் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு...
Read moreஅனுமதிப்பத்திரமின்றி மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி நிதி சேகரித்த ஒருவர், 49 கடவுச் சீட்டுக்களுடன் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்....
Read moreஇஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்த பயணத்தடைக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை...
Read moreயாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சுழிபுரம் – காட்டுப்புலம்...
Read moreஇங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள மதாம் துசாட் மெழுகுச் சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட்ட முதல் யோகி நான் தான் என பாபா ராம்தேவ் கூறி உள்ளார்லண்டனில்...
Read moreதங்கள் நாட்டில் தஞ்சம் அடைய வந்த கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 13,000 அகதிகளை சகா பாலைவனத்து விரட்டியடித்ததாக அல்ஜீரியா நாடு மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம்...
Read more