இந்தோனேசியா சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை ஒரு படகு விபத்துக்குள்ளானது.139 பேர் படகில் இருந்துள்ளனர். இதுவரை 12 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறி அனுமதிக்கப்பட்ட...
Read moreசோமாலியாவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பயங்கரவாத அமைப்பான ‘அல் ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு அதிரடியாக அறிவித்து உள்ளதுநாடு முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்...
Read moreபிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரு தினங்களில் இரண்டு மேயர்கள் வேறு வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவின் தென் பகுதியில் அமைந்துள்ள தனவான் நகரின்...
Read moreஇராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம்...
Read moreடில்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் கடிதங்கள், நாட் குறிப்புகள் என்பன கைப்பற்றப்பட்டன. எப்படி தற்கொலை...
Read moreபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அலுவலகத்தில் இம் மூன்று முறைப்பாடுகளும் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த...
Read moreவிசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க...
Read moreஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே...
Read moreவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து மூடும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இன்று 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6மணிக்குத் திறக்கப்படும். ஆனால் மீண்டும்...
Read moreகல்முனைப் பிரதேசத்தில் வீதியில் தனிமையில் செல்லும் பெண்களிடம் பாலியல் ரீதியில் சேஷ்டைகள் விடும் நபர்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் மாணவிகள், பெண்கள் வீதியில் நடமாட அச்சம் தெரிவிக்கின்றனர். சமீபகாலமாக...
Read more