Easy 24 News

ராஜபக்ஷாக்களுக்கிடையில் உள்வீட்டு மோதல் இல்லை

ராஜபக்ஷாக்களுக்கிடையில் உள்வீட்டு மோதல் காணப்படுவதாகவும், அவர்களுக்கிடையில் உள்ள பிரச்சினை கூட்டு எதிரணியின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களினால் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு நாம் முற்றுப்...

Read more

அலோசியஸ், பலிசேன பிணை வழக்கு 18 ஆம் திகதி விசாரணை

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 18...

Read more

விஜயகலா தொடர்பான சர்ச்சைதிசைதிருப்பும் ஒரு முயற்சியே : ரணில்

“டைம்ஸ் பத்திரிகையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வெளியான ஊழல் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியே பாராளுமன்றத்தில் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பான சர்ச்சை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more

போக்குவரத்துச் சபையால் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு

இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்...

Read more

சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசி

ஜப்பானில் அயாகோ என்பவர், காதலித்த சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசிப் பட்டத்தைத் துறக்கிறார். ஜப்பான் அரச குடும்ப வழக்கப்படி, மன்னர் வழி வந்த...

Read more

மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை பறிக்க முயற்சி

மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை கூட பறித்து மத்திக்கு கொடுப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ,...

Read more

விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர்...

Read more

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் வழக்கை விசாரிக்க தடை

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரா கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கை விசாரிக்க தடை உத்தரவு...

Read more

ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு முற்றாக தோல்வி

கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர் சேவைக்குட்பட்ட அதிகாரிகள் இன்று முன்னெடுத்த வேலைப்பகிஷ்கரிப்பு முழுமையாக தோல்வியடைந்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து...

Read more

ஆவா குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை

ஆவா குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு வட மாகாணத்தில் பணிபுரியும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு...

Read more
Page 1552 of 2145 1 1,551 1,552 1,553 2,145