அதிபர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது. புதிய நியமனங்கள் வழங்கப்படும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் 11 தொழிற்சங்கங்களின்...
Read moreஇலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. திடீர்விபத்து காரணமாக நாளாந்தம் 5,000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின்...
Read moreஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து இன்று (04) அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு வருகை தருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...
Read moreநாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் எதுவும் இன்று (04) மூடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். சில தனிநபர்களின் தேவைகளுக்காக நாட்டு...
Read moreஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் இன்று (04) கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பின்...
Read moreஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு முடிக்கும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர், ஜனாதிபதிக்கு யோசனை...
Read more1970களில் தேவாலயச் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
Read moreஅமெரிக்காவில் உள்ள இந்திய பொறியாளர் கோகினேனி நாகார்ஜூனா அங்கு புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அருவி அருகே உள்ள பாறையின் மீது ஏறி தண்ணீரில்...
Read moreமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கடந்த 2009 ஆம் வருடம் அப்போதைய பிரதமரான நஜிப் ரசாக் தொடங்கியது 1 மலேசியன்...
Read moreநடைபெற உள்ள பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் குப்பைத் தொட்டியில் அமர்ந்தும் சாக்கடை நீரில் படுத்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.இந்த மாதம் 25ஆம் தேதி பாகிஸ்தான்...
Read more