கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்ட வீதியில் நேற்றிரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என அறிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது தனிப்பட்ட...
Read more2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய குழுவின் சிபார்சுகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள்...
Read moreதோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இம்முறை ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தரப்பினர் தெளிவாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களை இணைத்து வீதியில் இறங்கி போராடுவேன் என...
Read moreஇவ்வருடத்தின் கடந்த 6 மாத காலப் பகுதிக்குள் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1164647 பேராக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read moreவாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிடப்பட வேண்டும் என தேசிய வருமான வரிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்த கருத்தை கூட்டு எதிர்க் கட்சி கடுமையாக...
Read moreகலகம் அடக்கும் நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் கண்ணீர்ப்புகை குண்டுகளை கொள்வனவு செய்வதற்கு பொலிஸாரினால் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. இந்த குண்டுகளை நாடு முழுவதுமுள்ள கலகம் அடக்கும் பொலிஸாருக்கு விநியோகிக்கவுள்ளதாகவும்...
Read more12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக ஐந்து கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும்...
Read moreவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய தனிப்பட்ட உதவியாளரையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்றுவர கடந்த 4 ஆண்டுகளில் 22 லட்சம் ரூபாவை வான் பயணங்களுக்காக மட்டும்...
Read more