Easy 24 News

கூட்டுறவுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு

கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான காத்திரமான தீர்மானங்களை அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியிலிருந்து தான் எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பேன்- தயாசிறி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவாகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதே தனது பிரதான நோக்கம் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒரு போதும்...

Read more

கார் குண்டுவெடிப்பில் 3 சிறுவர்கள் உட்பட 18பேர் பலி

நேற்றுமுன் தினம் சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள அல் பஸ்யரா நகரில் இந்த குண்டுவெடிப்பு...

Read more

உலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஆக்டோபஸ் உணவாக மாறியது

உலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஆக்டோபஸ் கொல்லப்பட்டு உணவாக மாறியது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகளை ஜப்பான் நாட்டில் உள்ள ஆக்டோபஸ்...

Read more

கல்லூரி மாணவர்களுக்கு புத்தகத்தை பரிசளிக்கும் பில்கேட்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த 4மில்லியன் மாணவர்களுக்கு புத்தகத்தை அன்பளிப்பாக பில்கேட்ஸ் வழங்கியுள்ளார். மேலும், இந்த ஆண்டு கோடையில் கல்லூரி முடித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு உண்மை நிலையை விவரிக்கும்...

Read more

சோமாலியா அதிபர் மாளிகை அருகே வெடிகுண்டு தாக்குதல்

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை, உள்துறை அமைச்சக தலைமையம் அருகே இன்று இரு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தாக்குதலுக்கு அல்...

Read more

கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜப்பான் தலைநகரான டோக்கியோ, ஷீரோஷிமா உள்ளிட்ட...

Read more

தேசிய கணக்காய்வு அலுவலகம் 5 மாதத்திற்குள் ஸ்தாபிக்கப்படும்

தேசிய கணக்காய்வு அலுவலகம் எதிர்வரும் 5 மாத காலத்திற்குள் ஸ்தாபிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து,...

Read more

பிஷப் பாலியல் தொல்லை : மடத்தை விட்டு ஓடிய 18 கன்னியாஸ்திரிகள்

ஜலந்தர் மாநில ஆர்ச் பிஷப் கேரளாவில் இருந்த போது அளித்த பாலியல் தொல்லையால் 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு சென்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம்...

Read more

காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணி

ஹிக்கடுவ பகுதியில் காணாமற்போன 7 மீனவர்களைத் தேடும் பணிகளில் இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய விமானப்படையின் விமானமொன்றும் மாலைதீவின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் சில...

Read more
Page 1544 of 2145 1 1,543 1,544 1,545 2,145