Easy 24 News

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் மீட்கப்பட்டுள்ளனர்

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளனர். நேற்றையதினம் 4 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் நான்கு மீட்கப்பட்டுள்ளனர்...

Read more

4000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபற்றி,...

Read more

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் நினைவுதினம்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென்....

Read more

வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய விஜயகலா! யாழில் பரபரப்பு சுவரொட்டிகள்

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வடமராட்சியின் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக சர்ச்சையான கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இவ்வாறு சுவரொட்டிகள்...

Read more

விஜயகலாவை வைத்து அரசியல் செய்வோருக்கு அகிலவின் விளக்கம்

பாராளுமன்றத்தினை அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு வீசுவதாக கருத்து வெளியிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தினதும் நாட்டின் பாரம்பரிய கோட்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிடுவது வேடிக்கையாகவுள்ளது என ஐக்கிய தேசியக்...

Read more

வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இது...

Read more

வெடிப்பொருட்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை ஆற்றுப் பகுதியில் வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்....

Read more

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடகல பகுதியில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளொன்றுடன் 27 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற...

Read more

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தயார் !

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த...

Read more

விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை

“ சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில்­ இ­ருக்­கின்­ற­னர் என்று விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை. நாங்­கள் விழித்­துக் கொள்­ளும் நேர­மொன்று இருக்­கின்­றது. நாம்...

Read more
Page 1541 of 2145 1 1,540 1,541 1,542 2,145