எத்தியோப்பியாவுக்கும், எரிதிரியா நாடுகளுக்கு இடையே கடந்த 1990ம் ஆண்டு ஏற்பட்ட எல்லை போரை தொடர்ந்து வன்முறை சம்பங்கள் தற்போது வரை அதிகரித்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வரும்...
Read moreபுரைக்கேறிய இரண்டரை வயதுப் பாலகன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்று நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நடந்துள்ளது. நியூமன் கணிதன் என்ற இரண்டரை வயதுப்...
Read moreசீனா வழங்கிய கூடாரங்களை வைத்து, யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கு பணி...
Read moreசீன நிறுவனத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி பெற்றிருப்பதாக நிவ் யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவதற்காக விரைவில் ஜனாதிபதி...
Read moreகுற்றச்செயல்கள் அதிகரிக்கின்ற போது பிரபாகரன் அல்லது விடுதலைப்புலிகள் வர வேண்டுமென மக்கள் தெரிவிப்பது வேறு. ஆனால், இராஜாங்க அமைச்சர் என்ற அமைச்சுப் பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம்...
Read moreசர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முறிகள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரை...
Read moreவடக்கிலுள்ள வீடுகளில் ஆகக்குறைந்தது ஒரு குடும்ப உறவினராவது யுத்தத்தில் இறந்துளனாh.; யாழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளை மறந்து மீண்டும் மோதலுக்குள் அம்மக்களை தள்ளிவிடுவது மிகவும் எளிதான காரியமாகும்....
Read moreஅரசியல் பழிவாங்கள் மூலம் பாதிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தினால் கல்வி நிருவாக சேவையில் பதவி உயர்வு பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் இன்று (10) பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது.
Read moreதிரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திரமெளலி படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு...
Read moreதுருக்கி, எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், இஸ்தான்புல் நோக்கி சென்றது. ரயிலில் 362 பயணிகள் மற்றும் 6 ரெயில்வே ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்,...
Read more