மரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறும், இவ்வளவு காலமும் பின்பற்றி வந்த உயர்ந்த கௌரவமான வழி முறையைத் தொடர்ந்தும் கைக்கொள்ளுமாறும் சர்வதேச மன்னிப்புச்...
Read moreதுருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரஜப் தையிப் அர்துகான் தனது அமைச்சரவையில் நிதியமைச்சுப் பதவியை மருமகனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். துருக்கி ஜனாதிபதி அர்துகானின் மறுமகனான...
Read moreநாடு முழுவதும் 398 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இவற்றினூடாக அடுத்துவரும் ஆறு மாத காலத்துக்குள் “ஒன்லைன்” முறையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகத் துறை...
Read moreமஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பயங்கரவாதத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தற்பொழுது இவை மீண்டும் தலைதூக்கி வருவதாகவும், அரசாங்கத்தின் இயலாமையே இவை காட்டுவதாகவும் முன்னாள்...
Read moreயாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் அனைத்துப் பொலிஸ் நிலைய...
Read moreதாதியர் சேவையில் காணப்படுகின்ற 6 பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்டு இன்று எதிர்ப்புப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது. இன்று நண்பகல்...
Read moreபோதைப் பொருள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு...
Read moreசென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால்செனையில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையை அடுத்துள்ள...
Read moreஇராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவி நீடிப்பை வழங்கியுள்ளார் என இராணுவ ஊடகப்...
Read moreகொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுனுபிட்டி – நபஹேன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும்...
Read more