Easy 24 News

வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுத வேட்டை

மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, அகழ்வு பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....

Read more

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்காக கொழும்­பில் இன்று போராட்­டம்!!

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளில் 500 நாள்­க­ளுக்கு மேலா­கப் போரா­டி­வ­ரும், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து, கொழும்பு விகா­ர­மா­தேவி பூங்­கா­வில் தாமரை தடாக கலை­ய­ரங்­குக்கு முன்...

Read more

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கன்னங்கரா அ உருவச்சிலை திறப்பு

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின்...

Read more

உத்தியோகபூர்வமாக கடமைகள் பொறுப்பேற்ற அங்கஜன் இராமநாதன்

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் நேற்று  காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. விவசாயிகளின் உன்னதமான...

Read more

ஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் : அறிக்கை

ஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் 2016 தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திரானி பண்டார தலைமையில் வெளியிடப்பட்டது. பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் எட்ஜ்...

Read more

நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில் வெற்றி

சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த...

Read more

பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் பங்களிப்பு

போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் வெகுவாக அதிகரித்துவரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட...

Read more

1224.6 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை நிர்மாணப்பணி

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிட நிர்மாணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்தப் பணிகள் 1224.6 மில்லியன் ரூபா...

Read more

தன்னைப் பிணை வைத்து மௌலவியை விடுதலை செய்த விகாராதிபதி

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு...

Read more

குற்றவாளியை தூக்கில் போடுவதில் தவறில்லை- காதினல் மெல்கம் ரஞ்சித்

சிறையில் போடப்பட்டதன் பின்னரும் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாயின் அவர்களை தூக்கு மேடைக்கு எடுத்துச் செல்வதில் தவறில்லையென காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர் ஒன்றை...

Read more
Page 1536 of 2145 1 1,535 1,536 1,537 2,145