மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, அகழ்வு பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
Read moreவடக்கு -– கிழக்கு மாகாணங்களில் 500 நாள்களுக்கு மேலாகப் போராடிவரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் தாமரை தடாக கலையரங்குக்கு முன்...
Read moreஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின்...
Read moreவிவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் நேற்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. விவசாயிகளின் உன்னதமான...
Read moreஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் 2016 தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திரானி பண்டார தலைமையில் வெளியிடப்பட்டது. பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் எட்ஜ்...
Read moreசமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த...
Read moreபோதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் வெகுவாக அதிகரித்துவரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிட நிர்மாணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்தப் பணிகள் 1224.6 மில்லியன் ரூபா...
Read moreகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு...
Read moreசிறையில் போடப்பட்டதன் பின்னரும் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாயின் அவர்களை தூக்கு மேடைக்கு எடுத்துச் செல்வதில் தவறில்லையென காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர் ஒன்றை...
Read more