ஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும்...
Read moreதன்னுடனான அலைபேசி உரையாடலை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு விஜயகலா மகேஸ்வரன் அந்த உரையாடலில் குறிப்பிட்டதாகப் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...
Read moreயாழ்ப்பாணம் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் காவல்துறைமா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்...
Read moreமீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...
Read more2 ஆயிரத்து 500 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில்...
Read moreஇலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை உடன் புரிந்து கொள்ள முடியாவிடி னும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பார்ப்பது நல்லது என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்தார்....
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கள்ளமாடுகளை வெலிஓயா ஊடாகத் திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும், மாடுகளை ஏற்றிய வாகனத்தையும் துப்பாக்கிசூடு நடத்தி முள்ளிவளைப்...
Read moreஇரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கமாறு நீதிவான் உத்தரவிட்டார். அவரை நேற்று...
Read moreடென்னிஸ் பந்து ஒன்றுக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்துக்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா...
Read more