கிழக்கு சிரியாவின் ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக...
Read moreயாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று (12) நள்ளிரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக...
Read moreகடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என உள்நாட்டு வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்...
Read moreகிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பிரதேசத்தில் வலம்புரிச் சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் விசேட...
Read moreநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தெஹிவளை அத்தப்பத்து டெரஸ் வீதியில் அமைந்திருந்த குடியிருப்புத் தொகுதி மக்களை திடீரென வெளியேறுமாறு பொலிஸார் பணித்து அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டத்தையடுத்து தாம் வீதிக்கு...
Read moreஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை...
Read moreஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று அதிகாலை, பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது...
Read moreநாட்டில் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreமத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் வருகைதரும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்கேனர் கருவி...
Read moreபாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...
Read more