Easy 24 News

ஆடி மாதம் நெருங்குவதால் ஆடுகளுக்கு கிராக்கி

ஆடி மாதம் நெருங்குவதை முன்னிட்டு, கோயில் விழாக்களில் நேர்த்திக்கடன் செலுத்துவற்காக ஆடுகள் விற்பனை சந்தைகளில் களை கட்டி உள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிலர், விவசாயத்தோடு ஆடு...

Read more

தாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் இறுதி போட்டிக்கு பி.வி.சிந்து தகுதி

தாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் அவர் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா...

Read more

மாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 2015-ம் ஆண்டு ஆசிரியை ஜெயஸ்மிதா சா என்பவர் மாணவனின் முடியை வெட்டினார். . இதனால் மனமுடைந்த...

Read more

அலுகோசு பதவிக்கு பொருத்தமானவர் கோத்தாவே!

சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவே சிறந்தவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை, ரில்லேன...

Read more

மீசாலை ஐயா கடையடி சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்து

சாவகச்சேரி மீசாலை ஐயா கடையடி சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேர் எதிரே வந்த காரும்-மோட்டார் சைக்கிளுமே் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் எவதுவும்...

Read more

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது!

மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றை மாற்ற முயன்ற கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை...

Read more

நுவரெலியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை

மலையக பகுதிகளில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக...

Read more

முதலாவது ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம்

முதலாவது ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம் இவ்வாரத்திலிருந்து செயற்படும் எனவும், அதற்கென இலங்கை சட்டக்கல்லூரிக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றக் கட்டடம் நேற்றையதினம் கடற்படையினரால்...

Read more

ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரோம் பயணம்

ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு மற்றும் வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று...

Read more

கேப்பாப்பிலவு மக்கள் விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீகக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க...

Read more
Page 1530 of 2145 1 1,529 1,530 1,531 2,145