Easy 24 News

பாடசாலை சமையலறையில் குடிகொண்டிருந்த 60 விஷப்பாம்புகள்!

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள போக்ரா கிராமத்தில் பஞ்சாயத்து பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் நேற்று காலை சமையல் வேலை செய்யும் பெண் சமையலறைக்கு சென்ற...

Read more

காற்றழுத்தம் குறைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ரையான் ஏர் விமானம்

189 பேருடன் அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து புறப்பட்ட விமானம், குரேஷியா நோக்கி சென்று கொண்டிருந்ததவேளை நடுவானில் காற்றழுத்தம் குறைந்ததால் ரையான் (Ryan air) ஏர் விமானம்,...

Read more

அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு!!

சிரியா நாட்டின் கிழக்குப் பகுதியில் காணப்படும் ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட...

Read more

வயல்களில் வரப்புகளை சீரமைக்க விவசாயிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தினருக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் கண்மாய், குளங்கள்...

Read more

காற்றாலை மின்சாரம் தினம் 3 கோடி யூனிட் வீணடிப்பு

தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் தினமும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 9 கோடி யூனிட் மட்டுமே வாங்கப்படுகிறது. 3 கோடி யூனிட் வாங்காமல் காற்றாலை மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. அதை வாங்கி...

Read more

ஜனவரி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை வங்கிக்கடன் பெற்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு சிக்கல்

ஜனவரி முதல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கடன் பெற்றுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றை திரும்ப செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில்...

Read more

கம்பெனி சட்ட தண்டனைகள் பிரிவை ஆராய 10 பேர் குழு

கம்பெனி சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை பிரிவுகளை ஆய்வு செய்து, சில குற்றங்களை குற்றமற்றதாக மாற்ற 10 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது....

Read more

பலத்த காற்று: மரங்கள் விழுந்ததால் பாதிப்பு:இருளில் மூழ்கிய குன்னூர்

குன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன; இதனால் போக்குவரத்து பாதித்தது; வீடுகள் சேதமடைந்ததுடன், மின்கம்பங்கள் சாய்ந்ததால், மக்கள்...

Read more

மும்பை-கோவா இடையே ஆக.1 முதல் பயணிகள் கப்பல் : நிதின் கட்கரி தகவல்

மும்பை-கோவா இடையே வரும் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை...

Read more

சொந்தமாக உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம்

ஜிஎஸ்டி நடைமுறையில் ஜாப் ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெறும் உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால் கோவை தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை...

Read more
Page 1529 of 2145 1 1,528 1,529 1,530 2,145