‘ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர வேண்டும்’ என இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு அமெரிக்க...
Read moreஇந்திய பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் மையம், அமெரிக்க பல்கலை கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்திய...
Read moreமதுபான விடுதியில் பணியாற்றும் இரு பெண்களுக்கு, 2,000க்கும் மேற்பட்ட, ஆபாச குறுந்தகவல்களை சமூக வலைதளத்தில் அனுப்பிய, பிரிட்டன் அமைச்சர், ஆண்ட்ரூ கிரிபித்ஸ், தன் பதவியை ராஜினாமா செய்தார்....
Read moreயோகாவில் சாதனை செய்து வரும் 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன், சிறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவில் நடந்த உலக மாணவர் விளையாட்டுப்...
Read moreஉலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ரஷ்யாவில், 21வது 'பிபா'...
Read moreஎட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த பெம்பா ஷெர்பா என்ற வீரர் காணாமல் போனார்.மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வசித்து வந்த அவர், கடந்த...
Read moreஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலலாபாத்தில் கிராமப்புற மேம்பாடு அமைச்சக அலுவலகத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை...
Read moreஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், படுத்து தூங்க மெத்தை வழங்கப்படவில்லை என அவரது மகன் புகார் கூறியுள்ளார். கைது 'பனாமா...
Read moreமும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கட்சியின் பெயரில் இருந்த பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் முடக்கப்பட்டன.தேர்தலில் பேஸ்புக் தலையடு இருக்கக்கூடாது...
Read moreஜூலை 14 தேசிய நாள் நிகழ்வின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை...
Read more