வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாற்றுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்....
Read moreவிரும்பிய ஒருவரை பதவியுயர்த்த நியமன ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக வடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை...
Read moreசைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடம் நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா என மக்கள்...
Read moreக.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில்...
Read moreமீற முடியாத நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். இராணுவ செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என்ற முன்நிபந்தனையின்...
Read moreயானைத் தந்தத்தை வைத்திருந்த மூன்று பேர் கண்டி, பொற்கொல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி வலய பொலிஸ் சட்ட அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில்...
Read moreநாளைய தினம் இரவு 09 மணி தொடக்கம் தொடராக 09 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய,...
Read moreமுல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட பயிற்சி முகாமிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், பெரிய மோட்டார் குண்டுகள்...
Read moreஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு மூன்று...
Read moreதேசிய ஏற்றுமதி அபிவிருத்தி வழிமுறை திட்டம் தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெளியிடப்படும். இந்தத் தேசியத் திட்ட அறிக்கை அலரி மாளிகையில் நாளை...
Read more