ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககள் குழுவினருக்கு ஒரு தொகை செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ரணவிரு சேவா அதிகாரசபையில் நேற்று...
Read moreநாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
Read moreபெருந்தோட்ட பிரதேச மேம்பாட்டுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம்; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம்,...
Read moreமும்பை ரெயில்வே மேம்பாலத்தில் அதிக எடையை அனுமதித்ததால் உடைந்து விட்டதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் கோகலே சாலையில் ஒரு ரெயில்வே மேம்பாலம்...
Read moreஉலகின் முதல் குறுந்தகவல் சேவையான யாஹூ மெசன்ஜர் தனது அருமையான நினைவுகளில் இருந்து விடைப்பெறறது. யாஹூ மெசன்ஜரை பயன்படுத்திய பலருக்கு இது அதிர்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கலாம்....
Read moreஹவாயில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததில் லாவா குழம்பு சிதறி கப்பலில் பயணித்த 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஹவாய் தீவுகள் மத்திய பசுபிக் கடலில்...
Read moreஇரண்டு மாதக் குழந்தை ஒன்று அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாததால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இந்தியா – சட்டீஸ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது....
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பயணத்திற்காக புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானங்களை வாங்க போயிங் 3.9 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி டிரம்புக்காக...
Read moreதனிநாடு சுதந்திரம் கேட்கும் ஹாங்காங் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
Read moreரஷ்யாவை சேர்ந்தவர் மரியா புட்டினா (வயது 29). அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் ரஷ்யாவின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனர். இந்நிலையில், வாஷிங்டன்...
Read more