தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை...
Read moreதென்மராட்சி பிரதேச வளாகப் பகுதிக்குள் வாகனங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வளாகத்திற்கு வெளியே வாகனங்களைத் தரித்து விடுவதற்கு பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலக வளாகப்...
Read moreஇலங்கை கிரிக்கெட் வீரரான ஜெஃப்ரி வென்டரசேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்தியத்...
Read moreதென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனங்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான உணவுப் பொருள்கள்...
Read moreஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி மஹாகமகே காமினி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு...
Read moreநீதிபதி இளஞ்செழியனின் பொலிஸ் பாதுகாப்புப் பணியாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வழக்கில், எதிரிகளின் விளக்கமறியலை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் கோரியுள்ளது....
Read moreதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை அடித்து நொருக்கி சேதம் விளைவித்த இளைஞரை தெல்லிப்பளை மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்குமாறு சாவகச்சேரி நீதிமன்றில்...
Read moreஅனுமதிப் பத்திரமின்றி சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸாரால்...
Read moreவர்த்தகரின் வீட்டினுள் நள்ளிரவு வேளையில் புகுந்த நான்கு பேர் அங்குள்ளவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வர்த்தக நிலையத்தினுள் வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பணம்...
Read moreமன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனையில் சுமார் 2ஆயிரத்து 500 பேர் வரையில் கலந்து கொண்டிருந்த போதும். எவருக்கும் அந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று மன்னார்...
Read more