Easy 24 News

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை...

Read more

வாகனங்களைத் தரித்து விடுவதற்கு பாதுகாப்பு நிலையம்

தென்மராட்சி பிரதேச வளாகப் பகுதிக்குள் வாகனங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வளாகத்திற்கு வெளியே வாகனங்களைத் தரித்து விடுவதற்கு பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலக வளாகப்...

Read more

ஜெஃப்ரி வென்டரசேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தடை

இலங்கை கிரிக்கெட் வீரரான ஜெஃப்ரி வென்டரசேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்தியத்...

Read more

நடமாடும் விற்பனை வாகனங்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனை

தென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனங்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான உணவுப் பொருள்கள்...

Read more

இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபை அதிகாரி கைது

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி மஹாகமகே காமினி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு...

Read more

நீதி­பதியின் பாதுகாவலர் கொலை வழக்கு :ஒரு வரு­டத்­துக்கு நீடிக்­கு­மாறு கோரிக்கை

நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் பொலிஸ் பாது­காப்­புப் பணி­யா­ளர் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்ட வழக்­கில், எதி­ரி­க­ளின் விளக்­க­ம­றி­யலை மேலும் ஒரு வரு­டத்­துக்கு நீடிக்­கு­மாறு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் நீதி­மன்­றில் கோரி­யுள்­ளது....

Read more

உடைமைகளை அடித்து நொருக்கி சேதம் விளைவித்த இளைஞருக்கு மருத்துவம்

திடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை அடித்து நொருக்கி சேதம் விளைவித்த இளைஞரை தெல்லிப்பளை மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்குமாறு சாவகச்சேரி நீதிமன்றில்...

Read more

50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி

அனுமதிப் பத்திரமின்றி சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸாரால்...

Read more

வாள்களைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளை!!

வர்த்தகரின் வீட்டினுள் நள்ளிரவு வேளையில் புகுந்த நான்கு பேர் அங்குள்ளவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வர்த்தக நிலையத்தினுள் வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பணம்...

Read more

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனை

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனையில் சுமார் 2ஆயிரத்து 500 பேர் வரையில் கலந்து கொண்டிருந்த போதும். எவருக்கும் அந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று மன்னார்...

Read more
Page 1519 of 2145 1 1,518 1,519 1,520 2,145