Easy 24 News

மரணதண்டனை கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின், அடையாளங் காணப்பட்ட கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read more

140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் படிவங்கள் கண்டெடுப்பு

மியான்மர் அருகே 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த படிமங்களை ஆராய்ந்ததில் அவைகள் டைனோசரஸ் காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது....

Read more

இஸ்ரேல் யூத நாடாக பிரகடனம்: புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது

இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. கடந்த 1948 மே 14-ம் தேதி இஸ்ரேல் நாடு உருவானது....

Read more

பதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ

பதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையின் வெலிமட, எல்ல, ஹல்துமுல்ல மற்றும் கந்தகெட்டிய ஆகிய பகுதிகளில் தீ பரவியுள்ளமை பதிவாகியுள்ளதாக...

Read more

நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து

மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து பெற்றதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவையில் தமது நண்பரைப் பார்த்து ராகுல் கண்ணடித்ததையும் சபாநாயகர் கண்டித்துள்ளார். அவையின் மாண்பைக்...

Read more

பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு

பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்குகிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Read more

புதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை

புதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலை அகப்படுத்தலாம் என்று கமல் தெரிவித்துள்ளார். கிரெடாய் அமைப்பின் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய...

Read more

தேனீ கொட்டி முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 40 பேர் காயம்

வட மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளின் மாணவர்கள் குளவிகள் மற்றும் தேனீக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குளவிகள் மற்றும் தேனீக்கள்...

Read more

விகாரை அமைக்க எதிர்ப்பு- பிரதேச சபையில் தீர்மானம்!!

முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நீராவியடி ஏற்றப் பகுதியில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன் தீர்மானம் ஒன்றை...

Read more
Page 1518 of 2145 1 1,517 1,518 1,519 2,145