நாட்டில் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தற்குக் காரணம், எமக்கு ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில் அல்லவெனவும் மனிதாபிபானம் கொண்ட...
Read moreஇலங்கையின் வர்த்தகத் திணைக்களம், உலக வங்கியின் துணையுடன் SLTIP என்றழைக்கப்படும் இலங்கை வர்த்தக தகவல் நுழைவாயில் தளம் இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கைத்தொழில்...
Read moreஇந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி...
Read moreஉக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவரும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
Read moreஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்படும் வாகன இறக்குமதியை நிறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சினால் யூரோ...
Read more2010ம் ஆண்டை விட 2017ம் ஆண்டில் இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. ஒரு...
Read moreஇந்தியாவுக்கான இலங்கை தூதராக சித்ராங்கனே வாகிஸ்வரா உள்ளார். புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற...
Read moreஅமெரிக்காவின் மிசவ்ரி நகரில் பிரான்சன் சுற்றுலா தளம் மிகவும் பிரபலமானது. இங்குள்ள ஏரியில் தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய டக் படகு சவாரி செல்ல கூட்ட அலைமோதும். இந்நிலையில்...
Read moreஇஸ்ரேல் யூத மக்களுடைய நாடு என வரையறுக்கும் சட்டம் ஒன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்ரேலில் உள்ள அரபு பிரஜைகள் மீது பாகுபாட்டை ஏற்படுத்தும்...
Read moreசீன பொருட்களுக்கு 50 ஆயிரம் கோடி டாலர் வரை வரி விதிப்பு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில்...
Read more