கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர் 19ஆம் திகதி இரவு...
Read moreபொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பெற்றசோ தோட்டத்தில் விறகு பொறுக்க காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போய் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreயாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. குறிப்பிட்ட...
Read moreயாழ்ப்பாணத்தில் நேற்று இரவும் இனந்தெரியாத நபர்கள் வீடு புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த இளைஞனுக்கு வாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா...
Read moreமன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தமையினால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச இதனை...
Read moreஎல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு...
Read moreராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞருக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் மாநில நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது....
Read moreகாலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பஸ் தரிப்பிடத்துக்கு...
Read moreமின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு...
Read moreமக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாத முடிவிற்குள் தேர்தலை நடாத்தும் முறைமை தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி...
Read more