Easy 24 News

இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு

கடந்த ஆறு மாத காலத்துக்குள் 252 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தவறான ஆண், பெண் உறவு, பாதாள உலக...

Read more

மயிரிழையில் உயிர் தப்பியுள்ள ஆப்கான் ஜனாதிபதி

காபுல் விமான நிலையத்தின் மீது நேற்று  (22) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

தேசிய கீதத்துக்கு இரண்டாம் இடம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய கீதம் இரண்டாவதாக இசைக்கப்பட்டமை பெரும்பாலான நாட்டுப் பற்றாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது....

Read more

A/L பரீட்சை முறைகேடுகளைத் தவிர்க்க விசேட ஏற்பாடு

பரீட்சை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகள் 2268 பேரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

Read more

ராஜபக்ஷாக்களின் பெயருக்கு இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு பயம்

சர்வதேச பாரம்பரியத்துக்கு தடையாக இருப்பதாக தெரிவித்து காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அகற்ற முயற்சிப்பதற்கு பிரதான காரணம், மைதானத்தில் இருக்கும் என்னுடைய பெயரை மக்களின் மனங்களிலிருந்து...

Read more

அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை ஆரம்பம்

வட மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் என்பவற்றுக்கான சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இருபத்தாறு மில்லியன்...

Read more

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் யானையின் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதியூடாக சென்றிருந்த...

Read more

ஜேர்மன் பல்கலைக்கழகத்தினால் ஈழத்மிழனுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம்

ஜேர்மன் நாட்டின் சர்வதேச சமூகவியல் விஞ்ஞான சமாதானப் பல்கலைக்கழகத்தினால் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் இயக்குநரும் செல்வி பேரின்பநாயகி...

Read more

கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. குறித்த கைதிகளின் 3,000க்கும்...

Read more

இலங்கை செல்லவிருந்த விமானத்திற்கு ஏற்பட்ட நிலை!

கொழும்பு வருவதற்கு தயாராக இருந்த இலங்கை விமானத்தில் திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு குறித்த விமானம் புறப்படத்...

Read more
Page 1515 of 2145 1 1,514 1,515 1,516 2,145