கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்...
Read moreமின்னேரிய, சிங்க உதாகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தபளவெவ காட்டு பகுதியில் வைத்து குறித்த பெண் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார்...
Read moreடுபாய் நாட்டில் சுகபோக வாழ்வில் ஈடுபடும் பாதாள உலக குழுவை வழிநடாத்தும் மாகந்துரே மதுஷ், கொஸ்கொட சுஜீ உட்பட பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலக...
Read moreமட்டக்களப்பு மாநகரசபையால் ஒரு மாத கால இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்....
Read moreபொலனறுவை படைமுகாமில் பணியாற்றி வீடு திரும்பிய இளைஞர், கேப்பாபிலவு பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். செந்தூரன் (வயது-–28) என்ற இளைஞனே தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்து முல்லைத்தீவு...
Read moreயாழ்ப்பாணத்தில் வெவ் வேறு சம்பவங்களில் திடீரென மயங்கிய மூவர் உயிரிழந்துள்ளனர். கொக்குவில், பலாலி, சங்கானையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொக்குவில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமலிங்கம்...
Read moreவீதியில் ஒரு ஆசிரியர் செல்லும் போது அவரின் உடையலங்காரத்திலிருந்து ஒரு ஆசிரியர் என்பதனை முன்பு இலகுவில் அடையாளம் காணமுடியுமாக இருந்தது. ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. ஆசிரியர்...
Read moreஒரு நாடு அபிவிருத்தி அடைய அடைய இராணுவத்தின் தேவையும் வீழ்ச்சியடையும். அதை நாங்கள் மூடி மறைத்துச் செய்யப் போவதில்லை. வெளிப்படையாகக் கூறியே செய்வோம். தெற்கில் சிலருக்கு பிரபாகரனுக்கு...
Read moreசிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகளை இனங்கானுவதற்காக விசேட உபகரணங்களைப் பொருத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பல வர்த்தக...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கன் உப ஜனாதிபதி அப்துல் ராஷிட் டொஸ்டம் விமான நிலையத்தில் வந்திறங்கிய...
Read more