Easy 24 News

இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு...

Read more

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றதில் அரசியல் இல்லை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றதில் அரசியல் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றிருப்பது தமிழகத்திற்கு அதிக நிதி கிடைப்பதற்காக கூட இருக்கலாம்...

Read more

அமைச்சர் பாண்டியராஜனை பொதுமக்கள் முற்றுகை

சென்னை ஆவடியில் குடிநீர் கேட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அமைச்சரை முற்றுகையிட்டு ஆவடி நகராட்சி 11-வது வாட்டில், குடிநீர், சாலை வசதி, கால்வாய் அமைத்து...

Read more

டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அமெரிக்காவுக்கு விடுத்திருந்த எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பதிலளித்துள்ளது. மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால்...

Read more

கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம்

எமக்கு அடித்து, எம்மைப் பலவீனப்படுத்தி, அழிப்பதன் ஊடாக, பெற்றுத் தரப்பட்ட ஜனநாயகம், சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றை இல்லாமல் செய்து கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம் என...

Read more

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு 12 வருட சிறை

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற...

Read more

அமைச்சர்களுக்குப் பழம் – அமைச்சரவை பத்திரம் தயார்

அமைச்சர்களுக்கு மா மற்றும் எண்ணெய்யைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை வழங்குவதற்குப் பதிலாக, பழங்களை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more

40 சிறுமிகள் பலாத்காரம் – விசாரணைகள் தொடர்கிறது

பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும், ஒரு பெண் கொல்லப்பட்டு காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டமை குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன....

Read more

கிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

Read more

புலிகளை மலினப்படுத்துவதில் அலி சாஹிரின் பங்கு

இலங்கையின் இன்றைய அமைதியான, சமாதானமான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஒரு தேசிய பிரமுகரை நாங்கள் இக்காலகட்டத்தில் உதாரணமாக காட்டக்கூடிய அளவுக்கு எங்களது பிரதி அமைச்சர்...

Read more
Page 1513 of 2145 1 1,512 1,513 1,514 2,145