Easy 24 News

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு

பௌத்த சாசனம், பௌத்தர்களின் கௌரவம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பௌத்த உரிமைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு ஒன்றை...

Read more

பிரதமரின் துணிச்சலான செயல் குறித்து கூட்டு எதிர்க் கட்சி விசனம்

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறிய விஜயகலா மஹேஷ்வரனை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து...

Read more

கஞ்சாவில் இருந்து பீர் தயாரிக்கும் கனடா

கஞ்சா செடியின் வேர், தண்டு மற்றும் குச்சிகள் மூலம் கனடாவில் பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்துவது கட்டுக்கடங்காமல் போனது. அதே போல...

Read more

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முழுமையான சந்திரகிரகணம்

முழுமையான நீண்ட சந்திரகிரகணமொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதனை இலங்கையில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவு அறிவித்துள்ளது. 21...

Read more

கிரீஸில் பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழப்பு

கிரீஸில் பரவியுள்ள காட்டுத்தீயால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிகாரிகள், சர்வதேச ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. கிரீஸ் தலைநகர் ஏதேனஸிற்கு...

Read more

இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை

தமது கடவுச் சீட்டில் போலியான நுழைவு அனுமதியினை பதிவு செய்த மூன்று இலங்கையர்களுக்கு தலா 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை கடந்த வெள்ளிக்கிழமை...

Read more

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி பிற்போடப்பட்டது

ஸ்ரீபொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம்...

Read more

அமர்வுக்கு வருகை தராது ஒப்பமிட்ட உறுப்பினர் -மாநகர சபையில் சர்ச்சை!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வில் கலந்து கொள்ளாது ஒப்பமிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்பில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மாநகர...

Read more

கிராமியப் பாலங்களை நிர்மாணிக்க தீர்மானம்

கிராமியப் பாலங்களை நிர்மாணிக்கும் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. கிராம மட்டத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் பாவணைக்கு உதவாத நிலையில்...

Read more

வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சித்தக்குடிப்பட்டியில் மண்டிக்கடை உரிமையாளர் ஜெயசந்திரன் என்பவர் வெளியூர் சென்று வீடு திரும்பியபோது...

Read more
Page 1512 of 2145 1 1,511 1,512 1,513 2,145