Easy 24 News

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

தபால் மா அதிபர் பதவி இடைவெளியாகி ஒரு மாதமாகியும் இதுவரையில் அப்பதவிக்கு தகுதியான ஒருவரை அரசாங்கம் நியமிக்காமையினால் தபால் திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டு தபால் சங்க ஒன்றியம்...

Read more

இந்த அரசாங்கம் செய்த ஒரே ஒரு பணி

இந்த அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாட்டுக்கு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more

சிரியா நாட்டு போர் விமானத்தின் மீது தாக்குதல்

சிரியா நாட்டு போர் விமானத்தின் மீது தாக்குதல் நடாத்தியுள்ள இஸ்ரேல், தங்கள் நாட்டின் ஆகாய எல்லையில் நுழைந்ததனால் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்தல் விடுத்துள்ளது. ஏவுகணை மூலம் அந்த...

Read more

இலங்கையை முதல் இடத்துக்குக் கொண்டுவருவேன்

உலகில் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் வரிசையில் இலங்கையை முதல் இடத்துக்கு கொண்டுவருவது தனது எதிர்பார்ப்பு எனவும், தனது ஆட்சிக் காலத்துக்குள் அதனை சாதித்துக் காட்டுவதாகவும்...

Read more

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நாளை இழப்பீடு

2014ம் ஆண்டு அழுத்கம, தர்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு சுகாதார,...

Read more

பறிபோகிறது வவுனியா -மைத்திரியுடன் பேசுமாறு சம்பந்தருக்கு அவசர கடிதம்

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதாகவும் இதனால் வவுனியாமாவட்டத்தின் இனப்பரம்பல் மாற்றமடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ள வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர்...

Read more

மருதங்கேணியில் எவரும் கைது செய்யப்படவில்லை

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகளில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. மருதங்கேணியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார்...

Read more

வந்தாறுமூலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு, வந்தாறுமூலை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை – பாளமடு தெற்கு பகுதியிலுள்ள தமது கால்நடைப் பண்ணைக்கு இன்று காலை...

Read more

‘டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதம், அதற்குப் பயன்படுத்தப்படும் ரி-56 ரக ரவைகள்-07, வாள், 56 கிராம் கேரள கஞ்சா ஆகியனவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ்,...

Read more

விஜயகலா விவகாரம் – சபாநாயகர் மீண்டும் கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரைதொடர்பில், கூடிய விரைவில் வியாக்கியானத்தை தருமாறு, சபாநாயகர் கரு...

Read more
Page 1509 of 2145 1 1,508 1,509 1,510 2,145