Easy 24 News

இலங்கையில் முதல்முறையாக தமிழ் மொழி மூலமான ஊடகப் பட்டப்படிப்பு

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், ஊடகவியலாளராக வர விரும்புபவர்களுக்கும் தமிழ் மொழி மூலம் பட்டப்படிப்பினை (Degree) பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற...

Read more

A9 வீதியில் விபத்து – 19 பேர் காயம்

யாழ்ப்பாணம் – கண்டி, A9 பிரதான வீதியில் பூனேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது

மொணராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...

Read more

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி உலக சாதனையாளருக்கு ஜனாதிபதி பாராட்டு

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியில் சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச்...

Read more

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசுக்கு விரும்பவில்லை

அரசியல் யாப்பு மாற்றத்தினை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , அதன் காரணமாகவே 20ஆவது திருத்த சட்டமூலம்...

Read more

இலங்கை தேரர்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை

பல்லினத் தன்மையை ஏற்றுக் கொண்டு அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படும் போதே பிரச்சினையற்ற ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் எனவும், இதனை இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும்,...

Read more

திகன சம்பவ கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்

உடனடியாக ஏதாவது ஒரு வழக்கைத் தாக்கல் செய்தாவது, சிறையிலுள்ள இந்த இளைஞர்களுக்கு பிணை வழங்கியாவது சிறையிலிருந்து விடுதலையாகி சமூகத்தில் செயற்படுவதற்கு வசதிகளை செய்து கொடுக்குமாறு நாம் இந்த...

Read more

வார்த்தையின் பாரதூரம் பின்னர்தான் விளங்கியது- விஜயகலா வாக்குமூலம்

யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரனிடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான விசாரனைப் பிரிவு நேற்று மூன்று மணி நேரம் வாக்கு மூலம்...

Read more

ஏவுகணை மையங்களை அழித்த வடகொரியா

வடகொரியாவில் ஏவுகணை சோதனை மையங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எதிரி நாடான தென்கொரியாவை...

Read more
Page 1510 of 2145 1 1,509 1,510 1,511 2,145