Easy 24 News

மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்துவது பற்றி பிரதமர் விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்தல், கம்பெரலிய வேலைத்திட்டத்தின்...

Read more

இடியுடன் கூடிய மழை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

Read more

ஆசிரியர் தொழிற்சங்க பணி பகீஷ்கரிப்பு நிறுத்தம்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று நடத்தவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் புத்த பிட்சுக்கள் ஆனார்கள்

தாய்லாந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்கள் பிரார்த்தனைக்காக தற்காலிக புத்த மத துறவிகள் ஆகி உள்ளனர். தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் பகுதியில் உள்ள குகையில் சுற்றுலா...

Read more

பாக்கிஸ்தன் வரலாற்றிலேயே முதல் முறையாக வாக்களித்த பெண்கள்

பாக்கிஸ்தன் வரலாற்றிலேயே டைர் பகுதியை சேர்ந்த பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர். டைர், கொஹிஸ்தான், வட மற்றும் தென் வஜிர்ஸ்தானை சேர்ந்த பெண்கள் புதன்கிழமை நடைபெற்ற பொது...

Read more

உகாண்டாவில் படேல் சிலை

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லப்பாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்றுள்ள மோடி வழியில் உகாண்டா...

Read more

சிரியாவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 215 பேர் பலி

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில்...

Read more

3 மாதங்களில் 30 முறை எல்லை தாண்டிய சீனப் படைகள்

கடந்த மூன்று மாதங்களில் சீனப்படைகள் இந்திய எல்லையை தாண்டி 30 முறை வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்திய சீன எல்லையன டோக்லாம் பகுதியில் சென்ற வருடம் இரு...

Read more

114 ஆசனங்களுடன் இம்ரான்கான் முன்னிலை, முடிவு அறிவிப்பதில் தாமதம்

நடந்து முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 114 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன....

Read more

இம்முறை 30 ஆயிரம் பேர் பல்கலைக்கு தகுதி

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த....

Read more
Page 1508 of 2145 1 1,507 1,508 1,509 2,145