வடக்கு மாகாண சபையை கோமாளிகளின் கூடாராம் என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். ‘‘மாகாண சபைக்கு அதிகாரம் கோரி ஒரு வழக்கேனும்...
Read moreவெலிக்கடைச்சிறைச்சாலை -படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
Read moreபெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக இருந்த 11 ஆடுகள் விசமிகளால் குத்திப் கொல்லப்பட்டுள்ளன. சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு, விசுவமடுவில் இடம்பெற்றுள்ளது. 48 வதுடைய தர்மசீலன் சுமதி...
Read moreவடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத் தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் பங்குபற்றும் கைத்தொழில் உற்பத்தி இலவசக் கண்காட்சி இன்று...
Read moreஅமெரிக்க வர்த்தகத் துறை அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4.2% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பொறுத்தே அமைகின்றது. சமீப காலமாக...
Read moreஉலகின் மிகவும் வயதான பெண்மணியான 117 வயதான சியோ மியாகோ ஜப்பானில் மரணம் அடைந்தார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்யோ வை சேர்ந்தவர் சியோ மியாகோ. இவர்...
Read more1950-53ம் ஆண்டுகளில் நடந்த கொரிய போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா...
Read moreகத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே நடைமுறையில் உள்ள பாவமன்னிப்பு வழக்கத்தை கைவிட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வற்புறுத்தி உள்ளது. பாவ மன்னிப்பு கேட்கும் பெண்களின் ரகசியத்தை வைத்து...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. நேற்றைய தினம் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான...
Read moreதிராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read more