Easy 24 News

ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது

கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை இந்த அரசாங்கம் இல்லாதொழித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்...

Read more

மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

மினுவாங்கொட, யட்டியன பகுதியில் இன்று (05) முற்பகல் 11.10 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில்...

Read more

அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுராதபுரத்தில் 14 நாட்கள் சேவையில்

அமெரிக்க இராணுவத்தின் 65 வீரர்கள் நாளை (06) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனுராதபுரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளதாக...

Read more

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று (05) காலை 9.30 மணிக்கு தேசிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இதற்காக சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read more

வெனிசுவேலா ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் குண்டுத் தாக்குதல்

வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ கலந்துகொண்ட நிகழ்வில் குண்டொன்று வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. வெனிசுவேலா தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில்...

Read more

கருணையில்லாத, மூளை குழம்பிய தலைவர்களின் ஆட்சி

ஜனாதிபதியின் பெயரிலுள்ள கருணை என்பது பொய்யானது எனவும், அவரிடம் பொறாமை, பழி வாங்கும் எண்ணம் என்பனவே காணப்படுவதாகவும், பிரதமரின் மூளை குழப்பமடைந்துள்ளதால், பிழையான தீர்மானங்களை எடுத்து வருவதாகவும்...

Read more

ஆஷீர்வாதம் பெறச் சென்ற 40 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு, வைத்தியசாலையில் அனுமதி

விகாரையொன்றுக்கு ஆஷீர்வாதம் பெறச் சென்ற தரம் 5 மாணவர்கள் 40 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம் பெற்றோருடன் அனுராதபுரம் பதவியா பகுதியிலுள்ள விகாரை...

Read more

அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட மாட்டேன்

பாராளுமன்றத்திலுள்ள எம்.பிக்கள் எவருடையவும் சம்பளத்தில் ஐந்து சதத்தை கூட அதிகரிக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தத்...

Read more

எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு கூட்டு எதிர்க் கட்சியின் இரு எம்.பி.க்களது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர...

Read more

அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

அரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “சசுனட அருண” வேலைத் திட்டத்தின்...

Read more
Page 1495 of 2145 1 1,494 1,495 1,496 2,145