இந்தோனேஷியாவின் லொம்போக் தீவகத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
Read moreசுவிட்ஸர்லாந்தின் கிழக்குப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் பயணித்த JU-52 HB-HOT ரக...
Read more2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கள் இன்று ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை...
Read moreமோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி, காவற்துறையினர் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார்...
Read moreபொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreஇந்தோனேசியாவின் லொம்போக் தீவில் சற்று நேரத்துக்கு முன்னர் 7 ரிச்ட்டர் அளவு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்...
Read moreஜனாதிபதி தனது சம்பளம் தொடர்பில் வெளியிட்ட தகவல் பொய்யானது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று...
Read moreமஹியங்கனை, ஹத்தத்தாவ கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் தாயும் இன்று (05) யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மஹியங்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெற்ற புலமைப் பரிசில்...
Read moreபொலிஸ் ஆணைக்குழுவினால் 19 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக...
Read moreவட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ். பொது நூலகத்தில் இன்று(05) மாலை...
Read more