Easy 24 News

இராணுவம் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை

ரயில் இன்ஜின் சாரதிகளுக்கான பயிற்சியை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராணுவம் பாதுகாப்பு அமைச்சைக் கோரியுள்ளது. நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது இராணுவம் எந்தவொரு நிலைமையையும்...

Read more

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

ஞானசார தேரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் வரையில் பொது மன்னிப்பு வழங்குவதற்கு அவசரப் பட முடியாது என...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள 23 பேரும் ஜோக்கர்கள் – சுசில் பிரேம்ஜயந்த

எல்லைநிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரினதும் நடவடிக்கை வேடிக்கையானது என அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவிலுள்ள பாராளுமன்ற...

Read more

முஸ்லிம் பெண் போன்று முகம்மூடி ஆடை அணிந்திருந்த நபர் கைது

முஸ்லிம் பெண் ஒருவர் போன்று முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டிருந்த ஆண் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொதுச் சந்தைத் தொகுதிக்கு அருகில்...

Read more

தண்டப் பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர 14 நாட்கள் அவகாசம்

புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள வாகன போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கான தண்டப்பணத்தை எதிர்வரும் 14 நாட்களுக்குள் பழைய முறைமைக்கு கொண்டு வரவில்லையாயின் நாடு தழுவிய தனியார் பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு...

Read more

மக்களுக்கு வீடுகளே முக்கியம் நிர்மாணிக்கும் நாடுகள் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

மக்களுக்கு வீடுகளே முக்கியம், அவற்றை நிர்மாணித்துக் கொடுக்கும் நாடுகள் எவை என்பது முக்கியமில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை...

Read more

மா.ச.உசத்தியலிங்கத்தின் முயற்சியால் புனரமைக்கப்படும் ஆசிகுளம் கற்குளம் வீதிகள்

வவுனியா மாவட்ட மா.ச. உறுப்பினரும் வ.மா. முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியின் பலனாக நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்கு...

Read more

வாகன நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி

பழைய பஸ் ஸ்டாண்ட் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையிலும், போக்குவரத்து பயன்பாட்டுக்கு அளிப்பதில், தொடர்ந்து காலதாமதம் நீடிக்கிறது. திருப்பூர் நகரப்பகுதியை, நொய்யல் ஆறும், ரயில்வே பாதையும்,...

Read more

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக குறுமிளகு விவசாயம் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குறுமிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில்...

Read more

வெள்ள நிவாரணத்துக்கு ஆர்வம் காட்டியதால் அரிசி, மளிகை, போர்வை விற்பனை அமோகம்

கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்ப பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருவதால் அனைத்து பெரு நகரங்களிலும் அரிசி, மளிகை, ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கேரளத்தில்...

Read more
Page 1446 of 2145 1 1,445 1,446 1,447 2,145