Easy 24 News

மழைக்காலம் துவங்க உள்ளதால் செங்கல் விலை உயர்வு

மழைக்காலம் துவங்கவுள்ளதாலும், ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 5,000 செங்கல் கொண்டு ஒரு லோடு ₹24,000க்கு விற்பனையாகிறது. நாட்டில் எந்த துறை...

Read more

வேதிப்பொருளை பயன்படுத்தி நாட்டு சர்க்கரையில் கலப்படம்

கலப்பட சர்க்கரையால் தரமான நாட்டு சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அதிர்ச்சி அயடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட ஆலைகளில்...

Read more

பத்திரிகையாளர் உபேந்திரா ராயின் 26.65 கோடி சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பத்திரிகையாளர் உபேந்திரா ராயின் ரூ.26.65 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த கார்கள், வீடுகள் மற்றும் முதலீடுகள் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது....

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல் சிபிஐ விசாரிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. முடிவுகள் கடந்த ஆண்டு...

Read more

மத்தியஅரசுக்கு திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மனித உரிமை...

Read more

நானுஓயா தீவிபத்து காரணத்தை கண்டறிய பொலிஸார் துரித நடவடிக்கை

நானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள வீடுடன் கூடிய சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்....

Read more

நுவரெலியா சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

இலங்கையின் லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியா வானில் ஆச்சரியமூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக மலையகம் எங்கும் சீரற்ற காலநிலை நிலவியது. இதன்...

Read more

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சிறிலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் புகழ்பெற்ற வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக, புதிய Ready to Fly திட்டத்தையே குறித்த...

Read more

தபால் திணைக்கள ஊழியர்கள் எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் வழங்குகின்ற தீர்வு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் கூறுகிறது. தபால் திணைக்களத்தை...

Read more

அடையாள அட்டைக்கான கட்டண அறவீடுகளில் மாற்றம்!!

ஆள்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கட்டணத் திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து...

Read more
Page 1447 of 2145 1 1,446 1,447 1,448 2,145