Easy 24 News

சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் பலி

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தனியார் பேருந்துக்ள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே...

Read more

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் இன்று (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, முத்திரை ஒட்டி அடையாள அட்டை தயாரிக்கும்போது அறவிடப்படும் கட்டணம் இன்று முதல்...

Read more

குழந்தைகளினுடை ஏழு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில்...

Read more

ஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்

வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்,...

Read more

வடக்கு-கிழக்கில் போராட்டங்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்...

Read more

கோத்தா உட்பட எழுவரை அழைக்கும் விசேட நீதிமன்றம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 10 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது....

Read more

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தற்போது 15,000 ரூபா...

Read more

குழந்தைக்கு எமனான தாய் பால்? யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் 11 மாதங்களே ஆன குழந்தை ஒன்று நோய் நிலையால் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் - நாவற்குழி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் பால் தொண்டையில் சிக்குண்டதாக...

Read more

ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா? கல் எறிந்த ரிஷாட் வெளியே- ராஜித பதில்

ஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் தேரரது சிறைத் தண்டனைக் காலம் சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய...

Read more

குழுவின் அறிக்கை வந்து 3 மாதத்துக்குள் தேர்தல்- அமைச்சர் நிமல்

எல்லை நிர்ணய அறிக்கையின் குறைபாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை ஒன்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க முடிந்தால், அது சம்பந்தமாக ஜனாதிபதி...

Read more
Page 1445 of 2145 1 1,444 1,445 1,446 2,145