அரபுநாடான கத்தாரில் ரசயனம் கலந்துள்ளதால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யோகா ஆசிரியரும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் நடத்தும் நிறுவனம் பதஞ்சலி ஆகும். பாஜகவுக்கு மிகவும்...
Read moreஜப்பான் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை வெள்ளைப்புலி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் ககோஷிமா நகரில் ஹிரகவா உயிரியல் பூங்கா உள்ளது....
Read moreபாலியல் தொல்லை அளிக்கும் பாடகர்கள் என்று கர்நாடக இசைக்கலைஞர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் பிரபல திரைப்பாடகி சின்மயி. ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் “மீ டூ” என்ற...
Read moreபோப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு வருமாறு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடிகனில் உள்ள போல் ஆண்டவர் பிரான்சிஸ்...
Read moreதமிழகத்தின் பிரபல பாடகர் எஸ் .என் சுரேந்தர் மற்றும் நமது கலைஞர்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்சி ஒக்ரோபர் 20ஆம் திகதி 5 .30 மணிக்கு அனைவரும்...
Read moreஇலங்கை படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள்...
Read moreஉலகின் பலமான கடவுச் சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய...
Read moreவங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57...
Read moreரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் நேற்று (09) மாலை...
Read moreஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது, அநுராதபுரம் நோக்கிய நடைபயணம் இன்று காலை பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம்...
Read more