தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் வழங்கப்படுகிறது. இதில் குறைந்த பட்சம் ரூ.17 ஆயிரம் போனஸ் கிடைக்கும். அரசு மற்றும் தொழிலாளர் சங்கம்...
Read moreநாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர் தெரிவித்த தகவல் குறித்து பல்வேறு ஊடகங்களும் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலினால் நாடாளுமன்றத்திற்கு...
Read moreஅரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதித்திட்டம் குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreசீனாவின் கப்பலுடன் முரண்பட்ட சில நாட்களின் பின்னர் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கைக்கு அப்பால் தென்நடுக்கடலில் நிர்க்கதியாக இருந்த இலங்கை மீனவர்களை காப்பாற்றியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க...
Read moreதெமட்டகொடையில் இளைஞர் கடத்தல் தொடர்பில் நானோ எனது சட்டத்தரணியோ குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியால் எனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்....
Read moreவெலிக்கந்த – மொனரதென்ன பகுதியில் நேற்றிரவு, ரயிலில் மோதி யானையொன்று காயமடைந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான ரயிலில் மோதி குறித்த யானை...
Read moreஹபராதுவ – பிலான பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி தெக்கல்லகொட பகுதியைச் சேர்ந்த 27 வயதான...
Read moreரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சேவையின்...
Read moreநாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆண்டு தோறும் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், இது...
Read more