அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர்...
Read moreஐரோப்பிய நாடான Reunion நாட்டில் புகலிடம் கோரிய எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. மீன்பிடி படகு ஒன்றின்...
Read moreயுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை...
Read moreஅத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமானம் குறைவடைந்துள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப்...
Read moreயாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து...
Read moreநகரை அழகுபடுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் காணப்படும் விளம்பரப் பலகைகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள்...
Read moreவைரமுத்து – சின்மயி பெயர்கள் சமூகவலைதளங்களையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. பாலியல் ரீதியான தொல்லையை அனுபவித்த பெண்கள் ட்விட்டரில் “மீ டூ” என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துவருகிறார்கள்....
Read more144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா தொடக்கம் மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநல்வேலி மாவட்டங்களில் பாயந்தோடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் புனித...
Read moreகென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் பரிதாப உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள...
Read moreகடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக கலீதா ஜியா பதவி...
Read more