ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்குத் தேவை என்று கூறி யுள்ள அரசின் பேச்சாளர் கெஹலிய, எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் கூட்டப்படு...
Read moreஜனநாயக விரோத அரசில் வியாழேந்திரன் பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டமை, தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்துக்கும் களங்கத்தை...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது நடை பெறாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும்,...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி தாவுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்சுப் பொறுப்பை...
Read moreவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ரெலோ அமைப்பின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான...
Read moreமைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன் முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா. தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சரவணபவன் ஆகியோர், மகிந்த தரப்புக்கு தாவவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்துத்...
Read moreபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு பட்ட சர்ச்சைகளும்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் எதிர்வரும் 2 நாட்களுக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று...
Read moreமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நிர்வாகச் செயலாளர்...
Read more