ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக கலாசார விவகார, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சர்ச்சை நீடிக்கின்ற சூழலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காய்நகர்த்தல்களை இரு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக நாட்டில் ஸ்திரமற்ற...
Read moreமகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான வரைவைக் கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் புதிய சபை முதல்வராக...
Read moreநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக குதிரைப் பேரம் கொழும்பில் நடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து...
Read moreதலைமை அமைச்சராக நியமிக்கப்பட் டுள்ள மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. மகிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததன் மூலம்...
Read moreமகிந்த ராஜபக்சவுக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும் முடிவை நேற்று அறிவித்தது. இது தொடர்பான அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில்...
Read moreகூட்டு எதிரணியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில...
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது....
Read moreஅமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
Read more