Easy 24 News

மைத்திரியை கொண்டுவந்த சந்திரிகா பதுங்கி இருந்தாரா ?

மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ்வொன்றில் இன்று நேற்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில்  நடைபெற்ற...

Read more

பாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும்

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளினதும் சகல உறுப்பினர்களும் எதிர்வரும்...

Read more

தனது சக்திகள் பற்றி தெரிவித்த ஜனாதிபதியால் பரபரப்பு

தன்னிடமுள்ள பல சக்திகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன் எனவும் தேவைப்படின் பயன்படுத்துவதற்கு இன்னும் பல சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றிரவு (08)...

Read more

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்லுங்கள்

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே தற்போதுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு தீர்வாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

தமிழ் அரசு கட்சியிலிருந்து வெளியேறிய சீ.வீ. விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்....

Read more

அலரி மாளிகையை விட்டு வெளியேறாமலேயே பொது மக்களை சந்தித்த ரணில்!

பாராளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கு எதிராக இன்றைய தினம் எதிர்ப்பு வாகனம் பேரணியொன்றை வாகனம் பேரணி ஏற்பாடுசெய்திருந்தது.   பாராளுமன்றை...

Read more

ஜனாதிபதியுடன் இணைய தயார் -ரணில் அறிவிப்பால் இலங்கையில் பரபரப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....

Read more

106 வயதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மூதாட்டி!

அமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் நாளன்று (நவம்பர் 6) எல் சல்வடோரைச் (El Salvador) சேர்ந்த 106 வயது மூதாட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார். மத்திய அமெரிக்க...

Read more

ஈராக்கில் 200 மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு

ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஈராக்கில், 200க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு...

Read more

கேமரூனில் 79 பேர் விடுவிப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பமென்டா நகரில் பள்ளி குழந்தைகள் உட்பட, 79 பேர் கடத்தப்பட்டனர். அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் கடத்தப்பட்டவர்களை...

Read more
Page 1335 of 2145 1 1,334 1,335 1,336 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News