ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கை நாடாளுமன்றம் சற்று முன் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரி இந்த அதிரடி உத்தரவை எடுத்துள்ளதாக ஏ.எப்.பீ நிறுவனம்...
Read moreநாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 27,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம்...
Read moreஅமைச்சர்களை தொடர்ச்சியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இரவு நாடாளுமன்றைக் கலைக்க உள்ளார் என ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், யாப்பு ரீதியான பிரதமர் என தன்னை...
Read moreமாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தி, பேராதனை...
Read moreஜமால் கசோகி அவர்களின் கொலையை அடுத்து சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் துர்கி பின் அப்துல் அஜீஸ் ஜாஸிர் என்பவர் சவூதி உளவு...
Read moreஎதிர்வரும் 14ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெற்றால், அவற்றை எதிர்கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தயாரென, அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.க நாடாளுமன்ற...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை கேவலமான முறையில் காட்டிக்கொடுத்துள்ளதாக நீதியான சமூகத்தின் மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய...
Read moreஇந்திய உளவுப் பிரிவினர் தம்மை படுகொலை செய்ய திட்டமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் அலரி...
Read moreநாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று -08- மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்...
Read moreமூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
Read more