ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஆட்டி – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்
June 14, 2026
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைர் ஒருவரை நேற்று மாலை 2 மணியளவில் சிறைசாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து...
Read moreஇங்கிரிய, றைகம் தோட்டம் மேற்பிரிவு பிரதான வீதி பல வருடங்களாக சீர்த்திருத்தபடாத நிலையில் சமூக தன்னார்வலர் ஒருவர் உணவு தவிர்ப்புடன் சிரமதான பணியை ஆரம்பித்திருந்தார். சுமார் இரண்டரை...
Read moreஉயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரியட்...
Read moreபாராளுமன்ற அமர்வுகள் இன்று நான்காவது தடவையாக கூடியநிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, சபைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் ஆரம்பமான பாராளுமன்ற அமர்வு 5 நிமிடங்கள்...
Read moreநாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள...
Read moreஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த...
Read more“கூம்பியோ” என்ற அரசியல் தொலைக்காட்சி நாடகாசிரியர் தமித்த சந்திரசிறி (Koombiyo-editor-Damitha) காணாமல்போயுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமித்த சந்திரசிறி மூன்று வாரங்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ளார் என தெரிவித்துள்ள...
Read moreவியட்நாமில் கடந்த சில வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நகரமான நா...
Read moreஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்ஸியா (Alan García) உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார். பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம்...
Read moreஅரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அடுத்த வாரத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு தாம்...
Read more