Easy 24 News

காற்றுமாசை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு கோபுரங்கள் அமைக்கும் சீனா

பெருகி வரும் வாகன நெருக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மாசினை கருத்தில் கொண்டு காற்றை சுத்திகரிக்கும் நவீன உயர் கோபுரங்களை சீனா அமைத்து வருகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக,...

Read more

யுக்ரேனிய போர்க்கப்பலை கைப்பற்றியது ரஷ்யா!!

யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஷ்யா கைப்பற்றியுள்ளதை அடுதுத இரு நாடுகளுக்கிடையே உச்சகட்ட பதட்டம் நிலவுகிறது. மேலும் யுக்ரேன் தலைநகர் கீவில் நகரில் உள்ள...

Read more

தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு “- அமெரிக்கா அறிவிப்பு

மும்பை தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2008ம் ஆண்டு மும்பையில் உள்ள...

Read more

இன்று இரவு செவ்வாயில் கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் விண்கலம்

அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘இன்சைட்’ விண்கலம் இன்று இரவு செவ்வாய் கிரகத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க உள்ளதாக நாசா...

Read more

சாதாரண தர பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி நள்ளிரவு...

Read more

மாத்தறை கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

மாத்தறை கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் என கருதப்பட்டு தேடப்பட்டு வந்த இளைஞர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24...

Read more

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் : சர்வதேச மாநாடு

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது...

Read more

தாய்லாந்தில் நடந்த பந்தயம்!!

தாய்லாந்தில் நடந்த பந்தயத்தில் கணவர்கள் தங்களது மனைவிகளை 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தூக்கி சென்றனர். வருடா வருடம் தாய்லாந்தில் பல்வேறு பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும்...

Read more

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயம்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயத்மை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இந்த...

Read more

விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

கொல்கத்தா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15...

Read more
Page 1303 of 2145 1 1,302 1,303 1,304 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News