Easy 24 News

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது, என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், கடல் மட்டம் உயர்வது, பனி மலைகள் உருகுவது...

Read more

தேவேந்திர பட்னாவில் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமான விமானி

மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டு...

Read more

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து

கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான...

Read more

சபாநாயகரின் அதிரடிகளை கண்டு தலைதெறிக்க ஓடும் மஹிந்த அணி!

இன்றைய நாடாளுமன்ற அமர்வினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சபாநாயகரின் அதிரடியான செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறான நிலைப்பாட்டுக்கு...

Read more

மீண்டும் யாழில் குவிக்கப்பட்ட இராணுவம்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஸ்ரீஇராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக...

Read more

பரஸ்பர துப்பாக்கிச் சூடு : முக்கிய புள்ளிகள் இருவர் பலி

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாரியளவிளலான திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Read more

இன்று மாவீரர் நாளுக்காக்கான ஆயத்த செயற்பாடுகள் வடக்கு துயிலுமில்லங்களில் தீவிரம்

ஓராயிரம் இளம் வீரரை ஒன்றாய் விதைத்த பெரும் மயானத்தில் கைக்குழந்தை முதல் குமரி வரை சலனம் இன்றி நடு நிசி தாண்டியும் கைகளில் விளக்கோடும் கண்களில் நீரோடும்...

Read more

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்! பிரான்ஸ் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

கனடாவின் கொலைசெய்யப்பட்ட இலங்கை அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும்...

Read more

செயற்கை நுண்ணறிவு மூலம் போலி கைரேகை உருவாக்க முடியும்…!

செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரின் விரல் ரேகையை போலவே போலி கைரேகை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய...

Read more

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து

தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது குறித்த சட்ட திருத்தம் இரண்டு வருடங்களில் பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும்...

Read more
Page 1302 of 2145 1 1,301 1,302 1,303 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News