Easy 24 News

நீதிமன்ற உத்தரவையடுத்து அமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து

அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவையடுத்து அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் குழு ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை கொடுப்பனவுகளும் தற்காலிகமாக...

Read more

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதே அடுத்த கட்ட நடவடிக்கை- ஐ.தே.க.

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்...

Read more

மகிந்தவும் மனைவியும் திடீரென தலதா மாளிகைக்கு விஜயம்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோர் நேற்று (9) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

Read more

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை

பிரதமர், அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்படுமென நம்பிக்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான்...

Read more

தான் பெற்ற 4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை: பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்

சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேற்படி சிறுமி இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட...

Read more

யாழில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் பாரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண்...

Read more

பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள் !இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்!

பொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி...

Read more

சிறிலங்காவை உன்னிப்பாக கவனிக்கிறோம் – பிரித்தானியா

சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள, பிரித்தானியாவின், மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அகமட் பிரபு ,  அங்கு மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும்...

Read more

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை  எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண...

Read more

வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் வெளிவிவகாரச் செயலாளர்கள் பங்கேற்பு

வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதிலாக வெளிவிவகாரச் செயலாளர்களே இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர். அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், பிரதமராக...

Read more
Page 1281 of 2145 1 1,280 1,281 1,282 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News