ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’
June 19, 2026
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொள்ளும் என அக் கட்சியின்...
Read moreகொழும்பில் பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் ஒரு லட்சம் பேரைக் குவித்து, இந்த...
Read moreமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. ஜனாதிபதி சிறிசேனா தான் எடுத்த தடாலடி முடிவுகளை முதலை போல விடாது பிடித்துக் கொண்டுள்ளார். பதவியைத் துறந்துவிட்டு...
Read moreபிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பின்னர், நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் இடைக்காலத் தடை...
Read moreகொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தி பின்னர் பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போராட்டத்துக்காக நாடு முழுவதிலும் இருந்து...
Read moreமாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கின்றோம்...
Read moreஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய சில கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழொன்றுக்கு...
Read moreபுதிய சமஷ்டி முறையிலான பிரிவினை அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கே தாம் ஆட்சியை கைப்பற்றியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும்,...
Read moreபிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான வேலைகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சுமத்தியுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள்...
Read moreகாஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால் அங்குள்ள தால் ஏரியின் கரையோரப் பகுதிகள் உறைந்து காணப்படுகின்றது. காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த...
Read more