Easy 24 News

பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதானே நாம் சொல்ல வேண்டும்!

“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து,...

Read more

கூட்டமைப்பின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிதாக அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு...

Read more

மஹிந்தவே பிரதமர்!

உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது செயற்பட மைத்திரி - மஹிந்த தரப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை...

Read more

பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி நத்தார் மரம்

மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முன்தினம் மாலை திறந்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளாரால்...

Read more

பொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக அமையும். ஜனாதிபதித் தேர்தலை தற்போது நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்....

Read more

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்யும் அடை மழையால் மாவட்ட த்தின் கரையோரப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ள்ளது. கடும்...

Read more

வேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென எடுத்த முடிவு அல்லவென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read more

மக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு

பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில் இருந்தவர்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் நாட்டில் பொருளாதாரம் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வழங்கப்பட இருந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல...

Read more

மூவரை பலி கொண்ட போதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற மூவர் பலியான விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை...

Read more

ரிஷாட் பத்தியுத்தீன் 12 ஆம் திகதி பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நிரூபிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என அகில இலங்கை மக்கள்...

Read more
Page 1280 of 2145 1 1,279 1,280 1,281 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News