ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த...
Read moreபுதிதாக அமைக்கப்படப் போவது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையே எனவும், இதனைஅமைக்கும் போது இரவு விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லையெனவும் ஐக்கிய தேசியக்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...
Read moreகட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நாளை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்தக்...
Read moreஇலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில்...
Read moreரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 06 மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களே இந்த தீர்மானத்துக்கு...
Read moreகிடைக்காமல் போன ஜனநாயகத்தை சரியான முறையில் வென்றெடுப்பதற்காக இன்று (17) நண்பல் காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்...
Read moreஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற பிரேரணையை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது....
Read moreரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் நான்கு பேர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை...
Read more