ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
அமெரிக்கா - வட கொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணுஆயுத அழிப்பு நிறுத்தபடும் சூழல் ஏற்படும் என வடகொரியா...
Read moreநாட்டில் இனவாத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ராஜபக்ஷர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 50 நாட்களாக பிரதமராக மஹிந்த செயற்பட்டிருக்கவில்லை என்றால், நாடு...
Read moreஅடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்குள் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இந்த அறிவிப்பு நேற்று...
Read moreகடந்த மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்ற பொலிசாரின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் சனிக்கிழமை திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர்...
Read moreபிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டின் இறைமையை உறுதி செய்யும் விதத்தில் செயற்படுவார் என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....
Read moreபொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது....
Read moreஉலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியில் இலங்கையை சேர்ந்த லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், தாய்லாந்தில் நடைபெற்று வரும்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நாவலடி-கல்லடி பிரதான வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக குறித்த பகுதியினுாடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்...
Read moreமின்னேரியா – ரத்மலே காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து...
Read more