மரணித்து போன மனித நேயம்!

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நீர்க்கொழும்பு கொப்பரா சந்தி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன. என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி...

Read more

பத்திரிகையாளர் கொலை தொடர்பான நிகழ்ச்சி நீக்கம் – நெட்பிளிக்ஸ்க்கு குவியும் கண்டனங்கள்

பத்திரிகையாளரைக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய அரசை விமர்சனம் செய்து உருவாக்கப்பட்ட காமெடி நடிகர் ஹாசன் மின்ஹஜின் நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் அதன் தளத்திலிருந்து நீக்கியுள்ளது....

Read more

இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழர்!

தமிழர் ஒருவர் உட்பட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரிகேடியர் எம்.ஏ.ஏ.டி ஸ்ரீனகா உட்பட்ட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக...

Read more

பசில் மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழிநடத்தப்படுவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய...

Read more

அரசியலில் மைத்திரி மகள், சகோதரர்? அதிர்ச்சியில் ராஜபக்ச

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மகளும், சகோதரரும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ராஜபக்சே தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. ‘இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின்...

Read more

சிங்கப்பூரின் முடிவால் தமிழர்கள் மகிழ்ச்சியில்!

சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தகவல் தொழி நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்காக தமது அரசாங்கம் தீர்மானம்...

Read more

கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற 72 வயதான மனைவி!!

ஹல்துமுல்லை, சோரகுனே ஒக்வேல் தோட்டத்தில் வசித்து வந்த 69 வயதான நபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 72 வயதான மனைவியை ஹல்துமுல்லை பொலிஸார் கைது...

Read more

பிரதமரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் நிராகரிப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் எதிர்க் கட்சிக் காரியாலயத்துக்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியைக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை தொடர்பில்...

Read more

தரம் 01 இற்கு புதிய மாணவர் அனுமதி 17 ஆம் திகதி -கல்வி அமைச்சு

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் அனுமதி இம்மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிள்ளைகள் எந்தவித சுமையும் இன்றி தமது கல்வியை...

Read more
Page 1239 of 2147 1 1,238 1,239 1,240 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News